இறுதி வேண்டுகோள்
வாயலில் காவல் நிற்கும் காலனை
சற்று நேரம் காக்க விடு
இதற்கு தானடி இந்நாள்வரை காத்திருந்தேன்
என் கரம் ஒருமுறை பற்றி விடு
உலர்ந்த என் உதட்டில் முத்தமொன்று இட்டு விடு
இம்முறை உன்னை தொலைத்து விட்டேன்
சென்று வருகிறேன் விடை கொடு
சற்று நேரம் காக்க விடு
இதற்கு தானடி இந்நாள்வரை காத்திருந்தேன்
என் கரம் ஒருமுறை பற்றி விடு
உலர்ந்த என் உதட்டில் முத்தமொன்று இட்டு விடு
இம்முறை உன்னை தொலைத்து விட்டேன்
சென்று வருகிறேன் விடை கொடு
2 Comments:
அருமை அருமை...... காத்து இருக்கும் ஏமன் முதுகில் கவிதை எழுதுவைய் போல....
காதல் எதையும் செய்ய வைக்கும்
yemen muthukil kavithai...just imagine it ...quiet funny isnt it..yemani kuniya vachu avaroda muthikula yeshutharathu..
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home